மீனவரின் வலையை எரித்த லண்டன் வாசியின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கம்

உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் வலைகளை எரித்து நாசம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  விளக்கமறியலில் வைக்கப்பட்ட லண்டனில் வதிவிட உரிமைபெற்றவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதேவேளை சந்தேகநபரின் கடவுச்சீட்டை முடக்கிவைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார். வெளிநாட்டவருடன் இந்தக் குற்றத்துக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களையும் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியிலுள்ள கடற்கரைக்கு லண்டனிலிருந்து வந்த நபரொருவரும் … Continue reading மீனவரின் வலையை எரித்த லண்டன் வாசியின் கடவுச்சீட்டு நீதிமன்றால் முடக்கம்